Pages

Thursday, December 24, 2015

நோய் காணல் நீரை போன்றது!

அடர்ந்த காடுகளில் வாழும் காட்டுயிர்களும், தாவரங்களும் நோய் பற்றி எதையுமே அறிந்திருக்கவில்லை, அவற்றுக்கு வாழ்வியல் மட்டுமே தெரியும். நோய் காணல் நீரை போன்றது, நோய் பற்றிய குறுகிய பார்வையும், பயமும் அவற்றை உருவாக்குகிறது, தெளிவான பார்வையோடு வாழ்வியலை உற்று நோக்கும் போது நோய் முற்றிலுமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுகிறது.

No comments:

Post a Comment