பயன்படுத்தாத பொருள் பயனற்றதாகிறது, அதிகமாக பயன்படுத்தும் பொருள் தேய்மானம் அல்லது சேதாரம் அடைகிறது. இந்த உடலின் தேவை மற்றும் முக்கியத்துவம் அறிந்து அளவாக பயன்படுத்தும் போது ஆரோக்கிய வாழ்வு சாத்தியமாகிறது, குறைவாகவோ, மிகையாகவோ பயன்படுத்தும் போது நோய் வாய்படுகிறோம்.
No comments:
Post a Comment