Thursday, December 24, 2015

வெளிச்சத்தின் குறைவு இருட்டு!

"வெளிச்சத்தின் குறைவு தான் இருட்டே தவிர இருட்டு தனியாக ஒரு பொருள் அல்ல" அதே போல "ஆரோக்கியத்தின் குறைவு தான் நோய், நோய் தனியாக ஒரு பொருள் அல்ல".
எவ்வளவு தீவிரமான நோயாய் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியது மூன்றே விடயங்கள் தான்
1. நோய்க்கான காரணத்தை நீக்குவது
2. ஆரோக்கியத்தை பெருக்குவது 
3. நோய் விலகி ஓட விடாமல் பிடித்திருக்கும் மனதை நோயிடம் இருந்து பிரிப்பது (அல்லது) மனதிலுருக்கும் நோய் பற்றிய சிந்தனைகள், பயம் மற்றும் கவலையை நீக்கிவது

No comments:

Post a Comment