Thursday, December 24, 2015

குருடர்களின் கதை!

மருத்துவ அறிவியல் உடலை உணவை கொண்டு இயங்கும் இயந்திரமாக பார்க்கிறது, அதை ஆயிரம் கூறாக்கி ஒவ்வொரு பகுதியையும் தனிமைப்படுத்தி வினையையும், விளைவையும் புரிந்து கொள்கிறது, இது யானையின் உடலை புரிந்து கொள்ள முயற்சித்த குருடர்களின் கதையை போன்றது. இயற்கை மருத்துவம் உடலையும் அதனோடு கூடிய மனத்தையும் ஒன்றாக பார்க்கிறது, அதன் படைப்பு, இயக்கம் ஆகியவற்றை அனுபவ பூர்வமாக இயற்கையின் வழி புரிந்து கொள்கிறது, அதன் மூலம் உடல் மற்றும் மனம் பற்றிய முழுமையான பார்வை சாத்தியமாகிறது.

No comments:

Post a Comment