Tuesday, December 22, 2015

எது நோயை குணப்படுத்துகிறது?

எது நோயை குணப்படுத்துகிறது?
உயிராற்றல் அல்லது இயற்கை பேராற்றல்.
எப்பொழுது நோய் குணமாகிறது?
*உயிராற்றல் அல்லது இயற்கை பேராற்றலின் முயற்சிக்கு தடை செய்யாத போது.
*உயிராற்றல் அல்லது இயற்கை பேராற்றலுக்கு உதவி செய்யும் போது.
உயிராற்றல் அல்லது இயற்கை பேராற்றலுக்கு எப்படி உதவுவது அல்லது அதன் முயற்சியை தடை செய்யாமல் இருப்பது?
*இயற்கையோடும், இயற்கை விதிகளோடும் இணக்கமாக இருப்பதின் மூலம்.
*உடல், மனம் மற்றும் ஆன்மீக வாழ்வை இணக்கமாக வைத்து கொள்வதின் மூலம்.

No comments:

Post a Comment