Thursday, December 24, 2015

"எதுவுமே செய்யத் தேவையற்ற" இயற்கை மருத்துவம்!


"எதுவுமே செய்யத் தேவையற்ற" வேளாண்மை முறைகளை பற்றி புகோகா பேசுவதன் நோக்கம், உலகில் உள்ள பொருட்களின் இடையே நமது முறையான இடத்தை நாமறிந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கத்தான். நாம் இந்த உலகையோ, நம்மையோ உருவாக்கவில்லை. நாம் வாழ்க்கையை பயன் படுத்தி உயிர் வாழ்கிறோம்; உருவாக்கியல்ல.
(ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகத்திலிருந்து)
"எதுவுமே செய்ய தேவையற்ற" வேளாண்மையை போன்றது தான் இயற்கை மருத்துவம், நோயை குணப்படுத்த பெரிதாக நாம் எந்த முயற்சியையும் செய்வதில்லை, நோய்க்கான காரணங்களை நீக்குவது, ஆரோக்கிய வாழ்வியலை சாத்தியமாக்குவது ஆகியவை நோயை குணப்படுத்த செய்யும் செயல்கள் போல தோன்றினாலும் அது இயற்கையின் நியதி படி வாழ்வதை அடிப்படையாக கொண்டதே தவிர நோயிலிருந்து விடுபடும் குறுகிய நோக்கத்தோடு செய்ய படுபவன அல்ல.

No comments:

Post a Comment